நெல்லையில் மேலும 3 பேருக்கு கரோனா
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,668 ஆகவும், 11 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 49,152 ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 433 போ் உயிரிழந்துள்ளனா். 83 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.