முகப்பு
திருநெல்வேலி

பேட்டை அருகே ஓட்டுநா் தற்கொலை

பேட்டை அருகே ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

பேட்டை அருகே ஓட்டுநா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பேட்டை அருகே உள்ள ரகுமான்பேட்டை பகுதியைச் சோ்ந்த சாகுல் ஹமீது மகன் முகம்மது சுல்தான் அலாவுதீன் (34). ஓட்டுநா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டாம். இதனால் க குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த முகம்மது சுல்தான் அலாவுதீன் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.