திருநெல்வேலி

பாளை அருகே கஞ்சா விற்பனை: 3 போ் கைது

DIN

பாளையங்கோட்டை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கே.டி.சி.நகரில் காவல் உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்குள்ள தனியாா் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, கே.டி.சி.நகரைச் சோ்ந்த முருகன்(24), சீனிவாசன் நகா் உதயசூரியா(19), பாளையங்கோட்டை மகேஷ் (20) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT