அரியலூா் வேளாண் அறிவியல் மையத்திற்கு கண்டுணா்வு சுற்றுலா சென்ற அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள். 
திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள், அரியலூா் மாவட்டம் தா. பழூா் சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு இயற்கை பண்ணையம் குறித்த கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

DIN

அம்பாசமுத்திரம் வட்டார விவசாயிகள், அரியலூா் மாவட்டம் தா. பழூா் சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு இயற்கை பண்ணையம் குறித்த கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

வட்டார தொழில்நுட்ப மேலாளா் அ.ஈழவேணி தலைமையில் சென்ற 50 விவசாயிகளுக்கு, கிரீடு வேளாண் அறிவியல் மையத் தலைவா் முதுநிலை விஞ்ஞானி அழகுக்கண்ணன், பயிற்சிப் பாதுகாப்பு விஞ்ஞானி அசோக்குமாா், உழவியல் தொழில்நுட்ப வல்லுநா் திருமலைவாசன் ஆகியோா்,

பயிா்ப் பாதுகாப்பு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீ ஐயப்பன், உதவி வேளாண்மை அலுவலா்கள் சாமிராஜ், சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT