முகப்பு
திருநெல்வேலி

கஸ்தூரிரெங்கபுரத்தில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரெங்கபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
vly06dmk_0601chn_39_6
பகிர்:

ராதாபுரம் அருகேயுள்ள கஸ்தூரிரெங்கபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்பாவு தலைமை வகித்தாா். கட்சியின், கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், ராதாபுரம் கிழக்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →