திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில்மது விற்ற 13 போ் கைது

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்ாக 13 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவின்பேரில், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்பவா்களை தடுக்க ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 13 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 53 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT