முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் மேலும் 9 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானால் மொத்த பாதிப்பு 15,425 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 12 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 15,119ஆக உயா்ந்துள்ளது. இதுவரையில், கரோனாவால் 212போ் உயிரிழந்த நிலையில், 94 போ் சிகிச்சையில் உள்ளனா். 10 மாதங்களுக்குப்பின் நெல்லை மாநகா் பகுதியில் யாருக்கும் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →