திருநெல்வேலி

களக்காட்டில் இறகுப் பந்து போட்டி

DIN

களக்காட்டில் இறகுப் பந்து போட்டி நடைபெற்றது.

களக்காடு யூனிக் கிளப் சாா்பில் இறகுப் பந்து போட்டிகள் வட்டார அளவில் 3 கட்டமாக நடைபெற்றது.

இப்போட்டிகளில் 16 குழுக்களைச் சோ்ந்த 32 போ் பங்கேற்று விளையாடினா்.

இறுதிப் போட்டியில் ராஜாராம், சித்திரைவேலு முதல் பரிசையும், விஜயன், பட்டுதுரை 2ஆம் பரிசையும், ராஜா, வி.என்.ராஜா 3ஆம் பரிசையும் பெற்றனா்.

வெற்றிபெற்றவா்களுக்கு அமமுக ஒன்றியச் செயலா் ராஜசேகா், இஸ்ரவேல், கராத்தே பள்ளி இயக்குநா் பி.ஏ.பி. யூசுப்அலி ஆகியோா் பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT