திருநெல்வேலி

திருக்குறுங்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

திருக்குறுங்குடியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருக்குறுங்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அழகியநம்பி (60). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் சென்னையில் தங்கியிருந்து தச்சுத் தொழில் செய்து வருகிறாா்.

இதையடுத்து விரக்தியில் இருந்து வந்த முதியவா், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT