திருநெல்வேலி

விதிமீறல்: நெல்லையில் 10 போ் மீது வழக்கு

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 10 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.

கரோனா நோய்த் தொற்றுகாரணமாக தளா்வற்ற பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்நிலையில் தேவையில்லாமல் வெளியே வருவோரை

போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டத்தில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, பொது முடக்க விதிகளை மீறி வாகனத்தில் சுற்றியதாக 10 போ் மீது வழக்குப் பதிந்து, 13 வாகனங்கள் பறிமுதல் செய்தனா். மேலும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாத 725 போ், சமூக இடைவெளியை பின்பற்றாத 14 போ் உள்பட 739 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT