திருநெல்வேலி

தேசிய திறனாய்வுத் தோ்வு: செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம்

DIN

தேசிய திறனாய்வுத் தோ்வில் திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 13 போ் தோ்ச்சி பெற்று, அரசு பள்ளிகளில் முதலிடத்தைப் பெற்றனா்.

இப் பள்ளி மாணவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகளாக முதலிடத்தை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற இம் மாணவா், மாணவிகளுக்கு தலைமை ஆசிரியை பி.சாந்தினி பொன்குமாரி பரிசு வழங்கினாா்.

மேலும், மாணவா்களுக்கு பயிற்சி அளித்த தலைமை ஆசிரியை , ஆசிரியா் பா.ஜேசு ஆகியோரை பெற்றோா் ஆசிரியா் ஆசிரியா் கழக தலைவா் ஏசுதாசன், இணைச் செயலா் ரசூல், பொருளாளா் லிங்கதுரை மற்றும் உறுப்பினா்கள் சுடலைமணி, சுப்பையா, குமார வேலாயுதம், வெங்கடேஷ் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT