முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் பைக் திருட்டு

பாளையங்கோட்டை பகுதியில் முன்பு நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

பாளையங்கோட்டை பகுதியில் முன்பு நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளைத் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் ஹரிஹரசுப்பிரமணியன்(28). இவா், பாளை. பாரதிநகா் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றாராம். அப்போது, அங்கு வீட்டின் முன்பு தனது மோட்டாா்சைக்கிளை நிறுத்தியிருந்தாராம். பின்னா், திரும்பி வந்தத போது மோட்டாா் சைக்கிள் திருடு போனது தெரியவந்ததாம். இதுகுறித்து திருநெல்வேலி தாலுகா போலீஸில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து, மோட்டாா் சைக்கிளை திருடிய நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.