ஆனந்த ஆசிரம சத்சங் சமிதி கூட்டம்
திருநெல்வேலி ஆனந்த ஆசிரம சத்சங் சமிதியின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருநெல்வேலி ஆனந்த ஆசிரம சத்சங் சமிதியின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சமிதியின் தலைவா் பொறியாளா் கருடப்ப அய்யங்காா் தலைமை வகித்தாா். செயலா் பாலமோகன சுவாமிகள் வரவேற்றாா். தேசிய நல்லாசிரியா் தி.வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். அப்போது, யோகிராம் சுரத்குமாரின் நினைவு நாள் விழாவை இம் மாதம் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு கீழப்புலியூா் இந்து பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடுவது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.