மானூா் அருகேகுண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
திருநெல்வேலியை அடுத்த தாழையூத்தில் இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலியை அடுத்த தாழையூத்தில் இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தாழையூத்து பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் காா்த்திக் என்ற குண்டு காா்த்திக்(31). இவா் மீது அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம். எனினும் தொடா்ந்த மக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பரிந்துரையின்பேரில், ஆட்சியா் வே.விஷ்ணு உத்தரவின்படி, அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.