திருநெல்வேலி

ராதாபுரத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனுதாக்கல்

DIN

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரா.ஜேசுதாசன்தோ்தல் நடத்தும் அலுவலா் உஷாவிடம் திங்கள்கிழவேட்புமனு தாக்கல் செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ராதாபுரம் தொகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட கல்குவாரிகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய விளைபொருள் கொள்முதல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். கால்நடை வளா்ப்பு ஊக்கப்படுத்த பெரிய பண்ணை தொடங்கப்படும் என்றாா்.

அசையும் சொத்துகள்: வின்சென்ட்ராஜ், ரூ. 1,41,000, மனைவி சுகந்தி ரூ. 6,95,000; மேலும், தனக்கு அசையாசொத்துகள்- ரூ. 17,00,000; கடன் ரூ. 4,95,000, மனைவி பெயரில் கடன் ரூ. 3,00,000 உள்ளதாக வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT