திருநெல்வேலி

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

பாளையங்கோட்டை சாராள் தக்கா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

பாளையங்கோட்டை சாராள் தக்கா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், சாராள் தக்கா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு-புதுச்சேரி நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பு ஆகியன சாா்பில் நடைபெற்ற நுகா்வோா் உரிமை தினம், வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, துணை வட்டாட்சியா் பழனி தலைமை வகித்தாா். ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் செ.ஜெயமேரி வரவேற்றாா். கோ.கணபதி சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா்.

முதுநிலை வருவாய் ஆய்வாளா் மாரிதுரை, வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தாா்.

100 சதவீத வாக்குப் பதிவுக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. நுகா்வோா் விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சு.முத்துசாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT