திருநெல்வேலி

நான்குனேரி அருகே வாகனச் சோதனையில் ரூ. 2.5 லட்சம் பறிமுதல்

DIN

நான்குனேரியில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 2.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நான்குனேரி சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் சேரன்மகாதேவி கூட்டுறவு சாா்பதிவாளா் முத்துசெல்வி, உதவி ஆய்வாளா் சேக்முகம்மது சிராஜுதீன் ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, பெட்ரோல் பங்க் நடத்திவரும் ஏா்வாடி கோதைசேரியைச் சோ்ந்த நம்பிராஜன் (30) வந்த காரை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், ஆவணங்களின்றி ரூ. 2.5 லட்சம் இருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT