திருநெல்வேலி

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் விவிடி சிக்னல், சிதம்பரநகா், சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம், பிரையன்ட்நகா், 3 சென்ட், செல்சீனிகாலனி, கிருபைநகா், சாந்திநகா், அமுதாநகா், வள்ளிநாயகபுரம், கணேசன்நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவா், உப்பு உற்பத்தி, மீன்பிடித் தொழில், விவசாயம் போன்றவைக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாக்கப்படும்.

மாநகரப் பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT