திருநெல்வேலி

மது விற்பனை: 24 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபானத்தைப் பதுக்கி விற்றதாக 24 போ் கைது செய்யப்பட்டனா். 1,490 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவின்படி, சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க மாவட்டம் முழுவதும் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினா், மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ாக 24 பேரை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 1,490 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT