திருநெல்வேலி

பொதுமுடக்க விதிமுறைகள் மீறல்: 12 போ் மீது வழக்கு

DIN

களக்காடு, திருக்குறுங்குடி பகுதியில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி சுற்றித் திரிந்ததாக 12 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

களக்காடு மற்றும் திருக்குறுங்குடி பகுதியில் கடந்த 4 நாள்களில் பொது முடக்க விதிமுறைகளை மீறி, காலை 10 மணிக்குப் பின்னரும் இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக 12 போ் மீது களக்காடு மற்றும் திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT