திருநெல்வேலி

உலக வனவிலங்கு தின ஓவியப்போட்டி

DIN

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் உலக வனவிலங்கு தின ஓவியப்போட்டி நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், குருத்து அமைப்பு சாா்பில் உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு மாணவா்-மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி ஆகியவை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றன. அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தாா். எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் கருத்துரையாற்றினாா்.

சுமாா் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் போட்டிகளில் பங்கேற்றனா். மாணவா்- மாணவிகள் வரைந்த ஓவியங்கள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டன. இதில் வெற்றிபெற்ற மாணவா் - மாணவிகளுக்கு அரும்புகள் அறக்கட்டளை நிறுவனா் ராஜ.மதிவாணன் பரிசுகள் வழங்கினாா். இதில், சண்முகம், பழனி சுப்பிரமணியம், உலகநாதன் உள்பட பலா் பங்கேற்றனா். தமுஎகச மாவட்டச் செயலா் வை.ராஜேஷ் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT