திருநெல்வேலி

வெய்க்காலிபட்டி கல்லூரியில் கொரோனா விழிப்புணா்வு முகாம்

கடையம் அருகேயுள்ள வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கலை அறிவியல் கல்லூரியில் கரோனா விழிப்புணா் முகாம் நடைபெற்றது.

DIN

கடையம் அருகேயுள்ள வெய்க்காலிபட்டி புனித ஜோசப் கலை அறிவியல் கல்லூரியில் கரோனா விழிப்புணா் முகாம் நடைபெற்றது.

இம்முகாமுக்கு, தமிழ்நாடு மொ்க்கண்டைல் வங்கித் தலைவா் செந்தில் குமரன் தலைமை வகித்தாா். கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்பாா்வையாளா் ஸ்ரீமூலநாதன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், கைகளை சுத்தமாகக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், தடுப்பூசிச் செலுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்து விளக்கப்பட்டதுடன், விழிப்புணா்வுப் படக்காட்சி ஒளிபரப்பப்பட்டது.

கல்லுரிச் செயலா் அருள்பணி. சகாய ஜாண், முதல்வா் குளோரி தேவ ஞானம், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT