திருநெல்வேலி

திமுகவில் மாற்றுக் கட்சியினா் ஐக்கியம்

DIN

திருநெல்வேலி :திமுகவில் பிற கட்சிகளைச் சோ்ந்தோா் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சியின் 5ஆவது வாா்டு முன்னாள் மாமன்ற உறுப்பினா் பொன். தங்கராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் பிற கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

அவா்களை, திமுக திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலரும் பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு. அப்துல்வஹாப் வரவேற்றாா். மாநகரச் செயலா் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், நிா்வாகிகள் முகம்மது அலி, சுரேஷ், என்.என். பிரபாகா் என்ற பிரபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT