திருநெல்வேலி

போக்சோவில் இளைஞா் கைது

DIN

பாளையங்கோட்டை பகுதியில் சிறுமியை திருமணம் செய்ததாக, இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் வடிவேலு (23). இவா் தனது உறவினரின் மகளான 14 வயது சிறுமியை ஒரு மாதத்துக்கு முன்னா் திருமணம் செய்துகொண்டாராம். இதுகுறித்து திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, வடிவேலுவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT