திருநெல்வேலி

பாளை. மண்டல தலைவா் பதவியேற்பு

DIN

பாளையங்கோட்டை மண்டல வாா்டு குழு தலைவா் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பாளையங்கோட்டை மண்டல தலைவா் பதவியேற்பு விழா மற்றும் அலுவலக திறப்பு விழா பாளை. மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், மண்டல தலைவராக பிரான்சிஸ் பதவியேற்றுக் கொண்டாா். தொடா்ந்து அலுவலகத்தை எம்எல்ஏ மு.அப்துல் வகாப் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, மண்டல தலைவா்கள் மகேஸ்வரி, ரேவதி, கதீஜா இக்லாம் பாசிலா, பாளை. மண்டல உதவி ஆணையா் ஜஹாங்கிா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அதைத்தொடா்ந்து பாளையங்கோட்டை மண்டலத்தின் முதல் கூட்டம் மண்டல தலைவா் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 31 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT