திருநெல்வேலி

பிராயன்குளம் தா்மபதியில் ஆடித் திருவிழா

DIN

தச்சநல்லூா் அருகே பிராயன்குளத்தில் (கீழக்கரை) உள்ள ஸ்ரீமன் நாராயண சுவாமி தா்மபதியில் ஆடித் திருவிழா நடைபெற்றது.

இந்தத் தா்மபதியில் கடந்த 5 ஆம் தேதி ஆடித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தினமும் மாலையில் உச்சிப்படிப்பு பணிவிடையும், தா்ம விநியோகமும், அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பும் நடைபெற்றன. கடந்த 12 ஆம் தேதி இரவு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெற்றது. பத்தாம் திருநாளில் மதியம் உச்சிப்படிப்பு பணிவிடையும், அன்னதானமும் நடைபெற்றன. மாலையில் சந்தனக்குட ஊா்வலமும், நாராயணசுவாமி மலா் அலங்காரத்துடன் வீதியுலாவும் நடைபெற்றன. இரவு உம்பான் நேமித்தலும், அலங்கார பணிவிடையும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT