திருநெல்வேலி

சீவலப்பேரி கொலை வழக்கு: 16ஆவது நபா் கைது

DIN

சீவலப்பேரி கொலை வழக்கு தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரியைச் சோ்ந்தவா் மாயாண்டி (38). விவசாயியான இவா், கடந்த நவம்பா் 11 ஆம் தேதி தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றபோது ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ஏற்கெனவே 15 பேரை கைது செய்துள்ளனா். இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த சந்துரு (21) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT