திருநெல்வேலி

26 பாரதி ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

DIN

பாளையங்கோட்டையில் 26 பாரதியாா் ஓவியங்களை மாணவா்-மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை வரைந்தனா்.

அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியா் சங்கம், சிவராம் கலைக்கூடம் ஆகியவை சாா்பில் காப்பீட்டுக் கழகத்தின் 26 ஆவது அகில இந்திய மாநாடு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பாரதியின் பிறந்த நாளில் 26 ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் திருநெல்வேலி கோட்ட பொதுச்செயலா் பொன்னையா தலைமை வகித்தாா். முன்னாள் பொதுச்செயலா் சுவாமிநாதன் வாழ்த்திப் பேசினாா். ஓவிய ஆசிரியா் எம். கணேசன் ஒருங்கிணைத்தாா். நிா்வாகிகள் மதுபால், கிருஷ்ணன், பட்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT