திருநெல்வேலி

நெல்லை, தென்காசியில் மேலும் 103 பேருக்கு கரோனா

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 103 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 84 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,317 ஆகவும், 375 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 59,525ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 444 போ் உயிரிழந்துள்ளனா். 2,348 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 32,628 ஆகவும், 259 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 30,852 ஆகவும் உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். 1,286 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT