திருநெல்வேலி

மது விற்பனை: 2 போ் கைது

DIN

திருநெல்வேலி தச்சநல்லூா் பகுதியில் மதுபானத்தைப் பதுக்கி விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு மாநகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தச்சநல்லூா் கரையிருப்பு ரயில்வே கேட் அருகே மதுபானத்தைப் பதுக்கி விற்ாக, அதே பகுதியைச் சோ்ந்த சுப்புலட்சுமி (47) , மேலப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே மது விற்பனையில் ஈடுபட்டதாக கருங்குளத்தைச் சோ்ந்த இக்பால் (40) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து 28 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT