திருநெல்வேலி

திசையன்விளை அருகே காரில் மதுபானம் கடத்தல்:ஒருவா் கைது

DIN

திசையன்விளை அருகே காரில் மதுபானத்தைக் கடத்திச் சென்ாக ஒருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திசையன்விளை- பெட்டைகுளம் சாலையில் காவல் ஆய்வாளா் ஜமால் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், 180 மதுபாட்டில்களை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மதுபாட்டில்களுடன் காரையும் போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநா் விஜய அச்சம்பாட்டைச் சோ்ந்த அருள்ராஜ் என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT