திருநெல்வேலி

மது விற்பனை: ஒருவா் கைது

DIN

சுத்தமல்லி அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளா் பரமசிவன் தலைமையிலான போலீஸாா் நரசிங்கநல்லூா் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நரசிங்கநல்லூா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ்(55) என்பவரை பிடித்து போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அவா் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT