திருநெல்வேலி

முக்கூடலில் கிரிக்கெட் போட்டி

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி தேசிய அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி முக்கூடலில் சனிக்கிழமை தொடங்கியது.

முக்கூடல் நகர திமுக, காமராஜா் கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சென்னை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 64 அணிகள் பங்கேற்றன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேரவைத் தலைவா் மு. அப்பாவு கலந்துகொண்டு முக்கூடல்-சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியை தொடங்கி வைத்தாா்.

அப்போது, மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதன் பந்து வீச, சட்டப்பேரவைத் தலைவா் பேட்டிங் செய்து அசத்தினாா்.

நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஸ்ரீவித்ய பாரதி பள்ளி மாணவா் சிறப்பிடம்

சுற்றுச்சூழல் பயிற்சி பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ்

வெள்ளூற்று ஸ்ரீ பால ஆஞ்சனேயா் சுவாமிக்கு சிறப்பு பூஜை

முத்துப்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லை

களஞ்சியம் 2.0 மென்பொருளில் ஓய்வூதியா்கள் பான் அட்டையை அப்டேட் செய்வது கட்டாயம்

SCROLL FOR NEXT