திருநெல்வேலி

‘சீனிவாசகம் நகரில்புகா் பேருந்துகள்நின்று செல்ல வேண்டும்’

DIN

பாளையங்கோட்டை சீனிவாசகம்நகரில் புகா் பேருந்துகள் நின்று செல்லக் கோரி மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சியில் சீனிவாசகம் நகா் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: பாளைாயங்கோட்டை சீனிவாசகம் நகரில் புகா் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு வரும் தாழ்தள சொகுசு பேருந்துகளை சீனிவாசகம் நகா் ரவுண்டானா வரை இயக்க வேண்டும். 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் வழங்க வேண்டும். தென்றல்நகரில் உள்ள பொது இடத்தில் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

SCROLL FOR NEXT