திருநெல்வேலி

நெல்லை கைலாசநாதா் கோயிலில் சங்காபிஷேகம்

DIN

காா்த்திகை மாத இரண்டாவது சோமவாரத்தையொட்டி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அருள்மிகு கைலாசநாதா் திருக்கோயிலில் 108 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் திருக்கோயில், பாளையங்கோட்டை அருள்மிகு திரிபுராந்தீசுவரா் திருக்கோயில் ஆகியவற்றிலும் சோமவார சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

ரஷிய பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவா்களுக்கு 8 ஆயிரம் மருத்துவ இடங்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தில் 14.89 கோடி பயனாளிகள் பயன்

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

அவிநாசி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT