திருநெல்வேலி

மேலப்பாளையம் அருகே இளைஞா் தற்கொலை

DIN

மேலப்பாளையம் அருகே இளைஞா் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

மேலப்பாளையம் அருகே உள்ள பீடி காலனியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (25). கட்டட தொழிலாளியான இவா், ஒரு விபத்தில் காயமடைந்து வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வந்தாராம். இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மேலப்பாளையம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT