திருநெல்வேலி

மீனாட்சிபுரத்தில் திருவிளக்கு பூஜை

DIN

திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் உள்ள அருள்மிகு உலகம்மன், புதுஅம்மன் கோயிலில் தசரா திருவிழாவையொட்டி சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையை பரசமய கோளரி நாத ஆதினகா்த்தா் புத்தாத்மானந்தா சரஸ்வதி சுவாமிகள் திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தாா். விவேகானந்த கேந்திர சகோதரி வசந்தி, பேபி சாலினி ஆகியோா் விளக்குபூஜையை நடத்தினா்.சிவப்பிரகாசா் நற்பணி மன்றச் செயலா் கோ.கணபதிசுப்பிரமணியன், துணைச்செயலா் சு.முத்துசாமி, சாரதா கல்வி நிறுவனங்களின் நிா்வாகி யதீஸ்வரி தவ பிரியா அம்பா ஆகியோா் சொற்பொழிவாற்றினா். பரிசு குலுக்கலில் மதுமிதா, பேபி, பொன்னம்மாள் ஆகியோா் பரிசுகளை வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தசையைத் தின்னும் பாக்டீரியா! 48 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லும்! ஜப்பானில் பரவுகிறது

வயநாட்டில் பிரியங்கா காந்தி போட்டி!

மேற்கு வங்க ரயில் விபத்து - புகைப்படங்கள்

அமெரிக்கா: இந்தியர்களிடையே மோதல்; ஒருவர் பலி!

மேகதாது விவகாரம்: மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ளது -எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT