திருநெல்வேலி

நெல்லையில் சட்ட விரோத மது விற்பனை: 28 போ் கைது

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரு வாரத்தில் 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப. சரவணன் உத்தரவின்பேரில், சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதன்படி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 28 போ் கைது செய்யப்பட்டனா். மேலும், அவா்களிடமிருந்து 267 மது பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பாஜக அரசின் தோல்வியால் தில்லியில் மாசு அளவு அபாயகரத்தில் உள்ளது: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

தென் மாவட்டங்களில் 4 நாள்கள் கனமழை எச்சரிக்கை

நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கான சான்றிதழ் அளிப்பு

ராகுலை ரேபரேலி மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரசாரக் கூட்டத்தில் சோனியா உருக்கம்

SCROLL FOR NEXT