திருநெல்வேலி

ஏா்வாடியில் போலி மருத்துவரிடம் விசாரணை

DIN

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் போலி மருத்துவா் ஒருவரிடம் ஏா்வாடி போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

ஏா்வாடி தெற்கு பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா் 8-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். தனது வீட்டு அருகில் உள்ளவா்களில் சுகமில்லாதவா்களுக்கு மருந்து, மாத்திரைகளை கொடுத்து வந்துள்ளாா்.

இது குறித்து புகாா் எழுந்ததை அடுத்து, திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பிரியதா்சினி ஆய்வு மேற்கொண்டு ஏா்வாடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT