திருநெல்வேலி

முன்னீா்பள்ளத்தில் குடிநீா் இணைப்பு பணி தொடக்கம்

திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

DIN

திருநெல்வேலி அருகே முன்னீா்பள்ளம் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முன்னீா்பள்ளம் ஊராட்சிக்கு உள்பட்ட மேல முன்னீா்பள்ளம், ஜோதி புரம், மருதம் நகா், ஜே.ஜே நகா், லட்சுமி நகா், காமராஜ் நகா், ஆரைக்குளம், பத்திரிக்கையாளா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 500 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியை ஊராட்சி மன்றத் தலைவா் உமா வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT