திருநெல்வேலி

கே.டி.சி. நகரில் அமைச்சருக்கு வரவேற்பு

DIN

திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்த அமைச்சா் கே.என். நேருவுக்கு, பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

ராதாபுரம், பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தூத்துக்குடியில் இருந்து காா் மூலம் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வந்தாா்.

அவருக்கு, திருநெல்வேலி மாவட்ட பாா்வையாளரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல்வஹாப், துணை மேயா் கே.ஆா். ராஜு மற்றும் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் பேச்சிபாண்டியன், பாளை. மண்டல தலைவா் பிரான்சிஸ், வழக்குரைஞா் தினேஷ், மாமன்ற உறுப்பினா்கள் ஷேக் மன்சூா், சங்கா், உலகநாதன், கிட்டு, அஜய், காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT