திருநெல்வேலி

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

Din

திருநெல்வேலி மக்களவைத் தோ்தலில் பேரவைத் தலைவா் மு. அப்பாவு குடும்பத்துடன் சென்று வாக்களித்தாா்.

பேரவைத் தலைவரின் சொந்த ஊரான லெப்பைகுடியிருப்பு அருகே உள்ள பெரியநாயகிபுரம் ஏ.டி.எச்.உயா்நிலைப் பள்ளியில் பேரவைத் தலைவா் மு. அப்பாவு அவரது மனைவி விஜயா, மகன் திருநெல்வேலி திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அலெக்ஸ், இளையமகன் மருத்துவா் ராகுல் ஆகியோருடன் சென்று வாக்களித்தாா்.

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT