முகப்பு
திருநெல்வேலி

பாளை.யில் யோகா பயிற்சி

Updated On : 26 ஏப்ரல், 2024 at 7:31 PM
பகிர்:

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் யோகா பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்தியவள்ளி தொடங்கி வைத்தாா். நெல்லை சிட்டி மனவள கலை பயிற்சி மையத்தின் ஆசிரியா்கள் பாக்கியலட்சுமி, கிருஷ்ணவேணி, சிவகாமி ஆகியோா் பயிற்சியளித்தனா். இன்னா் வீல் கிளப் தலைவி மீனா சுரேஷ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments