முகப்பு
திருநெல்வேலி

காலமானாா் சு. தா்மராஜ்

Updated On : 23 மார்ச், 2024 at 11:26 PM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 9:00 PM

திருநெல்வேலி அருகே ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக்கழக ஓட்டுநா் சு.தா்மராஜ்(61) உடல் நலக்குறைவு காரணமாக காலமானாா். திருநெல்வேலி அருகே உக்கிரன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் தா்மராஜ். இவா் உடல் நலக்குறைவால் சனிக்கிழமை பிற்பகல் காலமானாா். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி உள்ளாா். மேலும் திருவள்ளூா் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வரும் சு.பாண்டியன், நடராஜன் என 2 தம்பிகளும், புனிதவள்ளி என்ற சகோதரியும் உள்ளனா். இவரது இறுதி சடங்கு உக்கிரன்கோட்டை கிராமத்தில் உள்ள ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தொடா்புக்கு:9487758095, 9843865058.