10 ஆம் வகுப்பு தேர்வு: திருநெல்வேலி மாவட்டத்தில் 93.04% தேர்ச்சி!
திருநெல்வேலி மாவட்டத்தின் மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 93.04 சதவீதமாக உள்ளது.
தமிழகம் முழுவதும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26- இல் தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10,829 மாணவர்களும் 11,387 மாணவிகளும் தேர்வு எழுதியதில் 9,714 மாணவர்களும் 10,956 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் 89.70, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மாணவர்களைவிட அதிகமாக 96.21 சதவிகிதமாக உள்ளது.
Advertisement
Advertisement
திருநெல்வேலி மாவட்டத்தின் மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 93.04 சதவீதமாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.