முகப்பு
நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளித் தாளாளா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், இயக்குநா் செளமியா ஜெகதீஸ், துணை முதல்வா் விஜயா தினகரன்.
திருநெல்வேலி

மழலையா் பட்டமளிப்பு விழா

திசையன்விளையிலுள்ள வி.எஸ்.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

மழலையா் பட்டமளிப்பு விழா

திசையன்விளையிலுள்ள வி.எஸ்.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Updated On : 4 மார்ச், 2026 at 7:28 PM
நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளித் தாளாளா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ், இயக்குநா் செளமியா ஜெகதீஸ், துணை முதல்வா் விஜயா தினகரன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையிலுள்ள வி.எஸ்.ஆா். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

பள்ளி இயக்குநா் செளமியா ஜெகதீஸ் தலைமை வகித்தாா். தாளாளா் வி.எஸ்.ஆா். ஜெகதீஸ் முன்னிலை வகித்தாா். திசையன்விளை நலம் மருத்துவமனை மருத்துவா் அஜய் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மழலையருக்கு பட்டங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியை 1, 2ஆம் வகுப்பு மாணவா்கள் தொகுத்து வழங்கினா். துணை முதல்வா் விஜயா தினகரன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →