தூத்துக்குடி

காயல்பட்டினம் மகளிர் கல்லூரியில் பெண்கள் கழக கூட்டம்

DIN

காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் பெண்கள் கழக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
முதலாமாண்டு தமிழ்த் துறை மாணவி எஸ். முத்து பாஹிமா கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். சு.ஏஞ்சல் லதா அறிமுகவுரையாற்றினார்.
பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரி உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறைப் பேராசிரியை ஜோ. சிந்தியா ஜூலி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசிரியை த.சாந்தாதேவி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT