தூத்துக்குடி

நாலுமாவடியில் 16, 17இல் பொங்கல் கபடிப் போட்டி

DIN

தமிழர் திருநாளை முன்னிட்டு ஆண், பெண் மின்னொளி கபடிப் போட்டிகள் நாலுமாவடியில் இம்மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
குரும்பூர் அருகேயுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் விளையாட்டுத்துறை சார்பில்  அங்குள்ள காமராஜ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பல்வேறு மாவட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
 போட்டிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருதுபெற்ற கபடி வீரர் மணத்தி பி.கணேசன், பொதுமேலாளர் செல்வக்குமார், விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள் மணத்தி எட்வின், ராஜ்குமார் மற்றும் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT