தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கோயிலில் இன்று ஆடிப்பூர விழா

DIN

குலசேகரன்பட்டினம் வீரமனோகரி அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா ஜூலை 25, 26 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.       
   இதையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மாக்காப்பு பூஜை, புதன்கிழமை(ஜூலை26)  பிற்பகல் 1 மணிக்கு சந்தனக்காப்பு பூஜை, இரவில் அங்கி சாத்தி பூஜையும், படைப்பு தீபாராதனையும் நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் அ.வீரபாகு  வல்லவராயர் செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT