தூத்துக்குடி

நடுவக்குறிச்சியில் ஜூன் 20 மின் தடை

DIN

திருச்செந்தூர் மின் கோட்டத்திற்கு உள்பட்ட நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூன் 20) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : நடுவக்குறிச்சி உபமின்நிலையத்தில் 11 கே.வி. கடக்குளம் பீடரின், மின் பாதையினை மேம்படுத்தும் பணிகள் நடைபெற இருப்பதால், நடுவக்குறிச்சி, புத்தன்தருவை, கடக்குளம், பனைவிளை, அதிசயபுரம், பூச்சிக்காடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT